Tuesday, October 5, 2010

மழைக் காலம் !

ஒரு மழைக்கால
மாலைவேளையில்
மரத்தடியில் அமர்ந்திருந்தோம் நாம்!

நாமிருவரும் மௌனத்தை
அழகாய் நெய்து கொண்டிருக்கையில்,

நமக்கான வார்த்தைகளை
சத்தமாய்ப் பேசிக்கொண்டிருந்தது மழை!

No comments: